பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
தம்பிரானைத் தோழமை கொண்டு அருளித் தமது தடம் புயம் சேர் கொம்பனார் பால் ஒரு தூது செல்ல ஏவிக் கொண்டு அருளும் எம்பிரானைச் சேரமான் பெருமாள் இணைஇல் துணைவராம் நம்பி ஆரூரைப் பயந்தார் ஞாலம் எல்லாம் குடிவாழ.