பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
முத்தியில் அத்தன் முழுத்த அருள் பெற்றுத் தத்துவ சுத்தி தலைப்பட்டுத் தன் பணி மெய்த் தவம் செய்கை வினைவிட்ட மெய் உண்மைப் பத்தியில் உற்று ஓர் பரானந்த போதரே.
வளம் கனி தேடிய வன் தாள் பறவை உளம் கனி தேடி அழி தரும் போது களம் கனி அங்கியில் கை விளக்கு ஏற்றி நலம் கொண்ட நால்வரும் நாடுகின்றாரே.