பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
செம்பின் ஆரும் மதில்மூன்று எரிய, சின வாயது ஓர் அம்பினால் எய்துஅருள் வில்லி, அனேகதங்காவதம் கொம்பின் நேர் இடையாளொடும் கூடிக் கொல் ஏறு உடை நம்பன், நாமம் நவிலாதன நா எனல் ஆகுமே?