திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அருவாகி உருவாகி அனைத்தும் ஆய் நின்ற பிரான்
மரு ஆரும் குழல் உமையாள் மணவாளன் மகிழ்ந்து அருளும்
திரு ஆரூர்ப் பிறந்தார்கள் திருத் தொண்டு தெரிந்து உணர
ஒரு வாயால் சிறியேன் ஆல் உரைக்கலாம் தகைமை அதோ.

பொருள்

குரலிசை
காணொளி