பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
மூவரும் ஆகி, இருவரும் ஆகி, முதல்வனும் ஆய், நின்ற மூர்த்தி பாவங்கள் தீர்தர நல்வினை நல்கி, பல்கணம் நின்று பணிய, சாவம் அது ஆகிய மால்வரை கொண்டு தண் மதில் மூன்றும் எரித்த தேவர்கள் தேவர், எம்பெருமானார் தீது இல் பெருந்துறையாரே.