பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
வழித்தலைப் படவும் மாட்டேன்; வைகலும் தூய்மை செய்து பழித்திலேன்; பாசம் அற்று, பரம! நான் பரவ மாட்டேன், இழித்திலேன், பிறவி தன்னை; என் நினைந்து இருக்க மாட்டேன்- கொழித்து வந்து அலைக்கும் தெண் நீர்க் கோவல் வீரட்டனீரே!