பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
அரியும், நம் வினை உள்ளன ஆசு அற வரி கொள் மாமணி போல் கண்டம் கரியவன், திகழும் கரவீரத்து எம் பெரியவன், கழல் பேணவே.