| இறைவன்பெயர் | : | சௌந்தரேசுவரர், அழகிய நாதர், தாளவனேசுவரர் |
| இறைவிபெயர் | : | பிருஹந்த நாயகி ,பெரியநாயகி , |
| தீர்த்தம் | : | பராசர தீர்த்தம் |
| தல விருட்சம் | : | பனைமரம் |
திருப்பனையூர் (அருள்மிகு சௌந்தரேசுவரர் திருக்கோயில் ,)
அருள்மிகு சௌந்தரேசுவரர் திருக்கோயில் ,பனையூர் -சன்னாநல்லூர் அஞ்சல் ,நன்னிலம் வட்டம் ,திருவாரூர் மாவட்டம் ., , Tamil Nadu,
India - 609 504
அருகமையில்:
எண் ஒன்றி நினைந்தவர் தம்பால்
உள்
எண் ஒன்றி நினைந்தவர் தம்பால்
உள்
அடையாதவர் மூ எயில் சீறும்
விடையான்,
இலகும் முடிபத்து உடையானை
அல்லல் கண்டு
வரம் முன்னி மகிழ்ந்து எழுவீர்காள்!
சிரம்
பார் ஆர் விடையான் பனையூர் மேல்
சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்) :மாட மாளிகை கோபுரத்தொடு மண்டபம் வளரும்
செங்கண் மேதிகள் சேடு எறிந்து தடம்
வாளை பாய,-மலங்கு, இளங்கயல், வரிவரால், உகளும்-கழனியுள்
கொங்கையார் பலரும் குடைந்து ஆட, நீர்க்
காவிரி புடை சூழ் சோணாட்டவர் தாம்