திருக்குருகாவூர் -

 முதன்மை தகவல்
இறைவன்பெயர் : கர்ப்பபுரீசுவரர் ,முல்லைவனநாதர் ,மாதவிவனேசுவரரர் ,
இறைவிபெயர் : கர்ப்பரட்சாம்பிகை ,கருக்கதாநாயகி
தீர்த்தம் : ஷீரகுண்டம் ,பிரம்மதீர்த்தம்
தல விருட்சம் : முல்லை

 இருப்பிடம்

திருக்குருகாவூர்
அருள்மிகு ,கர்ப்பபுரீசுவரரர் திருக்கோயில் ,திருக்கருகாவூர் அஞ்சல் ,பாபநாசம் வட்டம் ,தஞ்சை மாவட்டம் . ,முல்லைவனநாதர் கோயில், thirukkarukavuur, , Tamil Nadu,
India - 614 302

அருகமையில்:

 பாடப்பட்ட பதிகங்கள்
திருஞானசம்பந்தர் :

 சுண்ண வெண்நீறு அணி மார்பில்-தோல்

 திரை புல்கு கங்கை திகழ்

அடையலர் தொல்-நகர் மூன்று எரித்து, அன்ன-

 வளம் கிளர் கங்கை மடவரலோடு

 சுரிகுழல் நல்ல துடியிடையோடு பொரி

 காவி அம் கண் மடவாளொடும்

சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்) :

இத்தனை ஆம் ஆற்றை அறிந்திலேன்; எம்பெருமான்!

ஆவியைப் போகாமே தவிர்த்து, என்னை ஆட்கொண்டாய்;

பாடுவார் பசி தீர்ப்பாய்; பரவுவார் பிணி

வெப்பொடு பிணி எல்லாம் தவிர்த்து எனை

வரும் பழி வாராமே தவிர்த்து, எனை

பண் இடைத் தமிழ் ஒப்பாய்! பழத்தினில்

போந்தனை; தரியாமே நமன் தமர் புகுந்து,

மலக்கு இல் நின் அடியார்கள் மனத்து

படுவிப்பாய், உனக்கே ஆள் பலரையும், பணியாமே;

வளம் கனி பொழில் மல்கு வயல்


 ஸ்தல வரலாறு


 திருவிழாக்கள்
 நிகழ்வுகள்

 புகைப்படங்கள்

 காணொளி

 கட்டுரைகள்