பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
அமுது ஊறும் மா மழை நீர் அதனாலே அமுது ஊறும் பல் மரம் பார் மிசை தோற்றும் கமுகூறு தெங்கு கரும்பொடு வாழை அமுது ஊறும் காஞ்சிரை ஆங்கு அது ஆமே.
வரை இடை நின்று இழி வான் நீர் அருவி உரை இல்லை உள்ளத்து அகத்து நின்று ஊறு நுரை இல்லை மாசு இல்லை நுண்ணிய தெண்ணீர்க் கரை இல்லை எந்தை கழுமணி யாறே.