பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
வரை இடை நின்று இழி வான் நீர் அருவி உரை இல்லை உள்ளத்து அகத்து நின்று ஊறு நுரை இல்லை மாசு இல்லை நுண்ணிய தெண்ணீர்க் கரை இல்லை எந்தை கழுமணி யாறே.