பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
தங்கிய சாரூபம் தான் எட்டாம் யோகம் ஆம் தங்கும் சன்மார்க்கம் தனில் அன்றிக் கைகூடா அங்கத்து உடல் சித்தி சாதனர் ஆகுவர், இங்கு இவர் ஆக இழிவு அற்ற யோகமே.
சயிலலோகத்தினைச் சார்ந்த பொழுதே சயிலம் அது ஆகும் சராசரம் போலப் பயிலும் குருவின் பதி புக்க போதே கயிலை இறைவன் கதிர் வடிவு ஆமே.