பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
சைவம் சிவனுடன் சம்பந்தம் ஆவது சைவம் தனை அறிந்தே சிவம் சாருதல் சைவம் சிவம் தன்னைச் சாராமல் நீவுதல் சைவம் சிவ ஆனந்தம் சாயுச்சியமே.
சா யுச்சியம் சாக்கிர் அதீதம் சாருதல் சா யுச்சிம் உப சாந்தத்துத் தங்குதல் சா யுச்சியம் சிவம் ஆதல் முடிவு இலாச் சாயுச்சிய மனத்து ஆனந்த சத்தியே.