பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
மங்கையர்க்குத் தனி அரசி எங்கள் தெய்வம வளவர் திருக்குலக் கொழுந்து வளைக்கைமானி செங் கமலத் திருமடந்தை கன்னிநாடாள தென்னர்குலப் பழிதீர்த்த தெய்வப் பாவை எங்கள் பிரான் சண்பையர் கோன் அருளினாளே இருந்தமிழ் நாடு உற்ற இடர் நீக்கித் தங்கள் பொங்கு ஒளி வெண் திரு
பூ சுரர் சூளா மணி ஆம் புகலி வேந்தர போனக ஞானம் பொழிந்த புனித வாக்கால் தேசு உடைய பாடல் பெறும் தவத்தினாரைச செப்புவது யாம் என் அறிந்து ? தென்னர் கோமான் மாசுஇல் புகழ் நெடுமாறன் தனக்குச் சை வழித்துணையாய் நெடும் காலம் மன்னிப் பின்னை ஆசுஇல் நெறி அவரோடும் கூட ஈ
வரும் நாள் ஒன்றும் பிழையாத் தெய்வப் பொன்ன வளம் பெருக்க வளவர் குலம் பெருக்கும் தங்கள் திருநாடு போல் செழியர் தென்னர் நா சீர் விளக்கும் செய்ய சீறடிகள் போற் ஒரு நாளும் தம் செயலில் வழுவாது அன்பர்க் உடைகீளும் கோவணமும் நெய்து நல்கும் பெருநாமச் சாலியர் தம் குலத