பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
சக்கரம் பெற்று நல் தாமோதரன் தானும் சக்கரம் தன்னைத் தரிக்க ஒண்ணாமையால் மிக்கரன் தன்னை விருப்புடன் அர்ச்சிக்கத் தக்க நல் சத்தியைத் தான் கூறு செய்ததே