பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
கண்டு இருந்து ஆர் உயிர் உண்டிடும் காலனைக் கொண்டு இருந்து ஆர் உயிர் கொள்ளும் குணத்தனை நன்று உணர்ந்தார்க்கு அருள் செய்திடும் நாதனைச் சென்று உணர்ந்தார் சிலர் தேவரும் ஆமே.