பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
தளி அறி வாளர்க்குத் தண்ணிதாய்த் தோன்றும் குளி அறி வாளர்க்குக் கூடவும் ஒண்ணான் வளி அறி வாளர்க்கு வாய்க்கினும் வாய்க்கும் தெளி அறிவாளர் தம் சிந்தை உளானே.