திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தளி அறி வாளர்க்குத் தண்ணிதாய்த் தோன்றும்
குளி அறி வாளர்க்குக் கூடவும் ஒண்ணான்
வளி அறி வாளர்க்கு வாய்க்கினும் வாய்க்கும்
தெளி அறிவாளர் தம் சிந்தை உளானே.

பொருள்

குரலிசை
காணொளி