பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
தாவர லிங்கம் பறித்து ஒன்றில் தாபித்தால் ஆவதன் முன்னே அரசு நிலை கெடும் சாவதன் முன்னே பெருநோய் அடுத்திடும் காவலன் பேர் நந்தி கட்டு உரைத்தானே.