பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
நந்தி எழுந்து நடுஉற ஓங்கிய செந்தீ கலந்து உள் சிவன் என நிற்கும் முந்திக் கலந்து அங்கு உலகம் வலம்வரும் அந்தி இறைவன் அதோ முகம் ஆமே.