திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அப்பகை யாலே அசுரரும் தேவரும்
நல் பகை செய்து நடுவே முடிந்தனர்
எப்பகைஆகிலும் எய்தார் இறைவனைப்
பொய்ப் பகை செய்யினும் ஒன்று பத்து ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி