திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

எழுந்து நீர் பெய்யினும் எட்டுத் திசையும்
செழும் தண் நியமங்கள் செய்மின் என்று அண்ணல்
கொழும் தண் பவளக் குளிர் சடை யோடே
அழுந்திய நால்வருக்கு அருள் புரிந்தானே.

பொருள்

குரலிசை
காணொளி