பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
எழுந்து நீர் பெய்யினும் எட்டுத் திசையும் செழும் தண் நியமங்கள் செய்மின் என்று அண்ணல் கொழும் தண் பவளக் குளிர் சடை யோடே அழுந்திய நால்வருக்கு அருள் புரிந்தானே.