பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
அன்பின் உருகுவன் நாளும் பணி செய்வன் செம் பொன் செய் மேனி கமலத் திருவடி முன்பு நின்று ஆங்கே மொழிவது எனக்கு அருள் என்பின் உள் சோதி இலங்கு கின்றானே.