பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
அண்ணலை வானவர் ஆயிரம் பேர் சொல்லி உன்னுவர் உள் மகிழ்ந்து உள் நின்று அடி தொழக் கண் அவன் என்று கருதும் அவர்கட்குப் பண் அவன் பேர் அன்பு பற்றி நின்றானே.