திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆனை துரக்கில் என் அம்பு ஊடு அறுக்கில் என்
கானத்து உழுவை கலந்து வளைக்கில் என்
ஏனைப் பதியினில் எம் பெருமான் வைத்த
ஞானத்து உழவினை நான் உழுவேனே.

பொருள்

குரலிசை
காணொளி