பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
தான் வரை அற்ற பின் ஆரை வரைவது தான் அவன் ஆன பின் ஆரை நினைவது காமனை வென்ற கண்ணாரை உகப்பது தூ மொழி வாசகம் சொல்லுமின் நீரே.