பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
தறி போல் ஆம் சமணர் சாக்கியர் சொல் கொளேல்! அறிவோர் அரன் நாமம் அறிந்து உரைமின்! மறி கையோன், தன் முடி மணி ஆர் கங்கை எறியவன், இராமன் நந்தீச்சுரமே.