பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
கோல மேனி வராகமே! குணம் ஆம் பெருந்துறைக் கொண்டலே! சீலம் ஏதும் அறிந்திலாத என் சிந்தை வைத்த சிகாமணி! ஞாலமே கரி ஆக, நான் உனை நச்சி நச்சிட வந்திடும் காலமே! உனை ஓத, நீ வந்து, காட்டினாய், கழுக்குன்றிலே!