பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
ஈண்டிய மாய இருள் கெட, எப் பொருளும் விளங்க, தூண்டிய சோதியை, மீனவனும் சொல்ல வல்லன் அல்லன்; வேண்டிய போதே விலக்கு இலை வாய்தல்; விரும்புமின் தாள்; பாண்டியனார் அருள்செய்கின்ற முத்திப் பரிசு இதுவே.