பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
ஆறதே றுஞ்சடை யானருள் மேவ வவனியர்க்கு வீறதே றுந்தமி ழால்வழி கண்டவன், மென்கிளிமாந் தேறல்கோ தித்துறு சண்பகந் தாவிச் செழுங்கமுகின் தாறதே றும்பொழிற் சண்பையர் காவலன் சம்பந்தனே.