பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
விளைக்கும் பத்திக்கு விண்ணவர் மண்ணவர் ஏத்தவே, திளைக்கும் தீர்த்தம் அறாத திகழ் தெளிச்சேரியீர்! வளைக்கும் திண் சிலைமேல் ஐந்துபாணமும் தான் எய் களிக்கும் காமனை எங்ஙனம் நீர் கண்ணின் காய்ந்ததே?