பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
பாண்டூர் தன்னில் ஈண்ட இருந்தும்; தேவூர்த் தென்பால் திகழ்தரு தீவில் கோ ஆர் கோலம் கொண்ட கொள்கையும்; தேன் அமர் சோலைத் திருவாரூரில் ஞானம் தன்னை நல்கிய நன்மையும்; இடைமருது அதனில் ஈண்ட இருந்து, படிமப் பாதம் வைத்த அப் பரிசும்;
சிவ.அ.தியாகராசன்