பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தனெ் தமிழும் வட கலையும் தேசிகமும் பேசுவன மன்றின் இடை நடம் புரியும் வள்ளலையே பொருள் ஆக ஒன்றிய மெய் உணர் வோடும் உள் உருகிப் பாடுவார் பன்றியுடன் புள் காணாப் பரமனையே பாடுவார்.