பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
உடையொடு நல்ல கீளும் ஒப்பு இல் கோவணமும் நெய்து, விடையவர் அடியார் வந்து வேண்டு மாறு ஈயும் ஆற்றால் இடை அறாது அளித்து, நாளும் அவர் கழல் இறைஞ்சி ஏத்தி, அடைவு உறு நலத்தர் ஆகி, அரன் அடி நீழல் சேர்ந்தார்.