திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பொன் இயல் தாமரை, நீலம், நெய்தல், போதுகளால் பொலிவு
எய்து பொய்கை,
கன்னியர் தாம் குடை காட்டுப்பள்ளிக் காதலனை, கடல்
காழியர்கோன்-
துன்னிய இன் இசையால் துதைந்து சொல்லிய
ஞானசம்பந்தன்-நல்ல
தன் இசையால் சொன்ன மாலைபத்தும் தாங்க வல்லார் புகழ்
தாங்குவாரே.

பொருள்

குரலிசை
காணொளி