திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்

பதிகம்: 
பண்: சீகாமரம்

தாம் என்றும் மனம் தளராத் தகுதியராய், உலகத்துக்
"காம்!" என்று சரண் புகுந்தார் தமைக் காக்கும்
கருணையினான்
"ஓம்" என்று மறை பயில்வார் பிரமபுரத்து உறைகின்ற
காமன் தன்(ன்) உடல் எரியக் கனல் சேர்ந்த கண்ணானே.

பொருள்

குரலிசை
காணொளி