பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
தாம் என்றும் மனம் தளராத் தகுதியராய், உலகத்துக் "காம்!" என்று சரண் புகுந்தார் தமைக் காக்கும் கருணையினான் "ஓம்" என்று மறை பயில்வார் பிரமபுரத்து உறைகின்ற காமன் தன்(ன்) உடல் எரியக் கனல் சேர்ந்த கண்ணானே.