பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
போதகத்து உரி போர்த்தவன், பூந்தராய் காதலித்தான்-கழல் விரல் ஒன்றினால், அரக்கன் ஆற்றல் அழித்து, அவனுக்கு அருள் பெருக்கி நின்ற எம் பிஞ்ஞகனே.