பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
சூடுவர், சடை இடைக் கங்கை நங்கையை; கூடுவர், உலகு இடை ஐயம் கொண்டு; ஒலி பாடுவர், இசை; பறை கொட்ட, நட்டி ஆடுவர்; கருக்குடி அண்ணல் வண்ணமே!