பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
ஆர்த்து எழும் இலங்கைக் கோனை அருவரை அடர்ப்பர் போலும்; பார்த்தனோடு அமர் பொரூது படை கொடுத்து அருள்வர் போலும்; தீர்த்தம் ஆம் கங்கை தன்னைத் திருச்சடை வைப்பர் போலும்; ஏத்த ஏழ் உலகும் வைத்தார்-இன்னம்பர் ஈசனாரே.