பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
ஆயம் உடையது நாம் அறிவோம்; அரணத்தவரைக் காயக் கணை சிலை வாங்கியும் எய்தும் துயக்கு அறுத்தான், தூய வெண் நீற்றினன், சோற்றுத்துறை உறைவார், சடைமேல் பாயும் வெண் நீர்த்திரைக் கங்கை எம்மானுக்கு அழகியதே!