பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
பண்டு ஒத்த(ம்) மொழியாளை ஓர்பாகம் ஆய், இண்டைச் செஞ்சடையன்(ன்); இருள் சேர்ந்தது ஓர் கண்டத்தன்; கரியின்(ன்) உரி போர்த்தவன்; அண்டத்து அப் புறத்தான் அன்னியூரனே.