பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
சிந்தை வண்ணமும், தீயது ஓர் வண்ணமும், அந்திப் போது அழகு ஆகிய வண்ணமும், பந்திக் காலனைப் பாய்ந்தது ஓர் வண்ணமும், அந்திவண்ணமும், ஆவர்-ஐயாறரே.