பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
குண்டுபட்டு, குறி அறியாச் சமண்- மிண்டரோடு படுத்து, உய்யப் போந்து, நான், கண்டம் கார், வயல் சூழ்ந்த பைஞ்ஞீலி, எம் அண்டவாணன், அடி அடைந்து உய்ந்தெனே.