பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
அரிச்சு, இராப்பகல் ஐவரால் ஆட்டுண்டு, சுரிச்சு இராது,-நெஞ்சே!-ஒன்று சொல்லக் கேள்: திரிச் சிராப்பள்ளி என்றலும், தீவினை நரிச்சு இராது நடக்கும் நடக்குமே.