பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
மாறுபட்ட வனத்து அகத்தில் மருவ வந்த வன் களிற்றைப் பீறி, இட்டம் ஆகப் போர்த்தீர்; பெய் பலிக்கு என்று இல்லம் தோறும் கூறுபட்ட கொடியும் நீரும் குலாவி, ஏற்றை அடர ஏறி, வேறுபட்டுத் திரிவது என்னே? வேலை சூழ் வெண்காடனீரே! .