பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
கடவுளே போற்றி! என்னைக் கண்டுகொண்டு, அருளு, போற்றி! விட, உளே உருக்கி என்னை ஆண்டிட வேண்டும், போற்றி! உடல் இது களைந்திட்டு, ஒல்லை உம்பர் தந்து அருளு, போற்றி! சடையுளே கங்கை வைத்த சங்கரா, போற்றி! போற்றி!
சிவ.அ.தியாகராசன்