பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஈசன் இருக்கும் இருவினைக்கு அப்புறம் பீசம் உலகில் பெரும் தெய்வம் ஆனது ஈசன் அது இது என்பார் நினைப்பு இலார் தூசு பிடித்தவர் தூர் அறிந்தார் களே.