பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
பெரும் செல்வம் கேடு என்று முன்னே படைத்த வரும் செல்வம் தந்த தலைவனை நாடும் வரும் செல்வத்து இன்பம் வர இருந்து எண்ணி அரும் செல்வத்து ஆகுதி வேட்க நின்றாரே.