பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
திருத்தி வளர்த்த ஓர் தேமாங் கனியை அருத்தம் என்று எண்ணி அறையில் புதைத்துப் பொருத்தம் இலாத புளிமாங் கொம்பு ஏறிக் கருத்து அறியாதவர் கால் அற்றவாறே.