பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
பொருள் கொண்ட கண்டனும் போதகை யாளும் இருள் கொண்ட மின்வெளி கொண்டு நின்றோரும் மருள் கொண்டு மாதர் மயல் உறு வார்கள் மருள் கொண்ட சிந்தையை மாற்ற கில்லாரே.