பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
தான் ஒரு காலம் சயம்பு என்று ஏத்தினும் வான் ஒரு காலம் வழித்துணை ஆய் நிற்கும் தேன் ஒரு பால் திகழ் கொன்றை அணி சிவன் தான் ஒரு வண்ணம் என் அன்பில் நின்றானே.